திருவள்ளூரில் ஒரு ஏக்கர் நிலத்துக்காக மாமியாரை ஆள் வைத்துக் கொல்ல முயற்சி... மருமகளும் கூலிப்படை ஆசாமியும் கைது Aug 26, 2024 458 திருத்தணி அருகே பூனிமாங்காடு கிராமத்தில் 60 வயதான ஜகதாம்பாள் தனியாக வசித்து வரும் நிலையில், அவரது பெயரில் உள்ள ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை தனது பெயருக்கு எழுதித் தருமாறு மருமகள் ஜான்சி ராணி கேட்டதாகவ...